என் நினைவில்

விழிகளில் வெள்ளமும், மனதில் குற்றமுமாய்... போகிறேன் நான்! என் கண்மணியின் கண்கள் கலங்க... என்னை துரத்தி வர தவிக்கும் நான் ஈன்ற என் தந்தை கதறிக் கொண்டே நிற்கயில், கல் நெஞ்சம் கொண்ட தாயாய் நான் போகிறேன்! நான்! போகிறேன்! என்…